வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 27வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி றாரிங்கன் நகரில் மிகவும் உணர்வு பூர்வமா நடைபெற்றது.
இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்புடன். எழுச்சிப்பாடல்கள். எழுச்சி நடனங்கள். என்பனவற்றுடன் நினைவுக் கவிதையும் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்மக்கள் மலர் மற்றும் சுடர் அஞ்சலி செலுத்தி உணர்வுபூர்வமாக நினைகூர்ந்தனர்.