பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல்

Posted by - November 13, 2021
கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில்…
Read More

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய கட்டண நடைமுறை அமலாகிறது

Posted by - November 13, 2021
நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட…
Read More

மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted by - November 13, 2021
மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Posted by - November 13, 2021
இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Read More

தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு

Posted by - November 13, 2021
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர்…
Read More

200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - November 12, 2021
மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள இலவச மருத்துவ முகாமுக்கு சென்று மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

மழையால் வாழ்வாதாரம் இழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தர வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

Posted by - November 12, 2021
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள்…
Read More

சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய 4,810 பேர் மீட்பு

Posted by - November 12, 2021
சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்டு வெளியில் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Read More

சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்

Posted by - November 12, 2021
சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன.
Read More