உக்ரைன் விவகாரம் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது

Posted by - March 17, 2022
உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்தது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ரஷிய அதிபர் புதினை ஒரு போர் குற்றவாளி என கண்டிக்கும்…
Read More

ரஷியாவுடன் அனைத்து வணிகத்தையும் நிறுத்த வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

Posted by - March 16, 2022
கனடா நாட்டு பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்த மனிதாபிமானம் மற்றும் ராணுவ உதவிகளுக்கு நன்றி…
Read More

மரியுபோல் நகரில் 500 மக்களை பணய கைதிகளாக பிடித்துள்ள ரஷிய படை

Posted by - March 16, 2022
மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனையை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் சுமார் 500 பேரை பணய கைதிகளாக பிடித்து…
Read More

21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்

Posted by - March 16, 2022
ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு…
Read More

உக்ரைன் தலைநகரில் போர் செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

Posted by - March 16, 2022
போர் தொடங்கியதில் இருந்து 97 குழந்தைகள் கொல்லப் பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Read More

உக்ரைன் போரால் உலக அளவில் ஏழைகளுக்கு பாதிப்பு- ஐ.நா. சபை எச்சரிக்கை

Posted by - March 15, 2022
ஆப்பிரிக்க நாடுகளில் 45 நாட்டு ஏழைகள் கோதுமை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என்று ஐ.நா. சபை கூறி உள்ளது.
Read More

டான்பாஸ் நகரில் நடைபெற்ற போரில் 100 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

Posted by - March 15, 2022
குடியிருப்பு பகுதியை உக்ரைன் ஏவுகணை தாக்கியதில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்ததாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Read More

உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன், ரஷிய அதிபர் பேச்சு

Posted by - March 15, 2022
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர், தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
Read More

போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: உக்ரைன்-ரஷியாவுக்கு இந்தியா வேண்டுகோள்

Posted by - March 15, 2022
மாஸ்கோ-கீவ் இடையேயான விரோதங்களை தூதரக ரீதியான உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா…
Read More