தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் பேரணியானது யாழ்ப்பாணம் சத்திரச்சந்தியிலிருந்து ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியினூடாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடைந்தது. குறித்த…
மேலும்