நிலையவள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

Posted by - March 24, 2017
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.சகஸ்ர ஞாமம் தலைமையில்…
மேலும்

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

Posted by - March 24, 2017
பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று காலை 9.30மணிக்கு கல்லடி பாலம் அருகில் உள்ள…
மேலும்

ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - March 24, 2017
ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹற்றன் வட்டவளை லொனக் தோட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாற்பண்ணையின் முகாமைத்துவத்தையும், தோட்ட நிர்வாகத்தையும் கையளிக்கவும், தமது ஊழியர் சேமலாப நிதி…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்கள் உருவாக்குவது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு…
மேலும்

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

Posted by - March 24, 2017
  மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை கல்குடா பகுதியில் நடைபெற்றுவரும் மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்களைப்பெற்றுக்கொள்ளும்…
மேலும்

யுத்தம் காரணமாக 25,363 பாதுகாப்பு தரப்பினர் பலி

Posted by - March 24, 2017
யுத்தம் காரணமாக, 1972ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு காலப்பகுதி வரையில் 25 ஆயிரத்து 363 பாதுகாப்பு தரப்பினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார். முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவினரும் இதில்…
மேலும்

இலங்கை-ரஷ்யாவுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கை

Posted by - March 24, 2017
ரஷ்ய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கு இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை…
மேலும்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

Posted by - March 23, 2017
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு தண்டப்பணம் அல்லது வழக்கு தாக்கல் செய்யப்படும் என வவுனியா சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மே.ஜெயா தெரிவித்துள்ளார்.…
மேலும்

இராணுவத்தால் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக….(காணொளி)

Posted by - March 23, 2017
  கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக இராணுவத்திடம் தனது மகனை கையளித்த சங்கரப்பிள்ளை பாலலோஜினி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கள் உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரதப்…
மேலும்