கிளிநொச்சியில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு

Posted by - April 29, 2023
‘அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம்; மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டிலான மே தின நிகழ்வு கிளிநொச்சி…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 29, 2023
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக  கிளிநொச்சியில் இன்று (29) ஊடகவியலாளர்கள்  சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டம்…
Read More

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்ப்பாடுகளுக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Posted by - April 29, 2023
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (29) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

Posted by - April 29, 2023
அரசினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அது ஊடகங்களும், ஊடகவியலாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்…
Read More

பெற்றோர் வேலைகளை கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது குறித்து முன் பிள்ளைப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளரின் விளக்கம்

Posted by - April 28, 2023
பெற்றோர்கள் தமது வேலைகளை கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது அவர்களின் மூளை விருத்தியை குறைக்கும் என வலிகாம…
Read More

தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்றில் ஓங்கியொலித்த குரல்

Posted by - April 28, 2023
வடக்கு, கிழக்கை மீளக்கட்டியெழுப்ப நீங்கள் என்ன சலுகைகளை வழங்கினீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆவேசமாக வினவியுள்ளார்.
Read More

ஊடகவியலார்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில்

Posted by - April 28, 2023
படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
Read More

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

Posted by - April 28, 2023
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும்…
Read More

மட்டக்களப்பில் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கக்கோரி கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்கக்கோரி எங்களையும் வாழ விடுங்கள் என்னும் தொனிப்பொருளில்…
Read More