சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2020 தொடர்பில் ;மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு நேற்று (2) மாலை யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் விடுதி மண்டபத்தில் இடம் பெற்றது.
மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்!- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். https://www.youtube.com/watch?v=Wn90vpwD2N8&feature=youtu.be நன்றி -நிமிர்வு
எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று (01) கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (28-வயது) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2020 பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெற்று மறுநாளே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.