அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை தொடர்பில் மகிந்த ராஜபக்ச
தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மகிந்தானந்த அலுத்கமகே…
மேலும்