இனவழிப்பிற்கான நீதி விசாரணைகள் இன்றி 14 வருடங்கள் கடந்துபோகும் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - May 19, 2023
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று இவ்வருடம் 14 வருடங்கள் நிறைவுறும்…
Read More

டென்மார்க்கின் கொல்பேக் நகரில், புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 17, 2023
இன்று 17.05.2023 அன்று 17:30 மணிக்கு டென்மார்க்கில் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த…
Read More

எம் நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாளை நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்வோம்!

Posted by - May 17, 2023
கடந்த 15.05.2023 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின…
Read More

இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தொடரும் தமிழின அழிப்பு” கவனயீர்ப்பு!

Posted by - May 16, 2023
“எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்” எனும் தமிழீழத் தேசியத்…
Read More

புத்தக வெளியீட்டு விழா-ஈழமும் தமிழரும்.Belgium.

Posted by - May 16, 2023
இன்று மே 14ஃ5ஃ2023 ஞாயிறு அன்று பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்வேர்ப்பன் மாநிலத்தில்…
Read More

முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு!

Posted by - May 15, 2023
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இன்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந்…
Read More

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும் – ஒரு நாள் மாநாடு

Posted by - May 15, 2023
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இன்று 15ம் திகதி திங்கட்கிழமை 1 மணியளவில்…
Read More

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - May 15, 2023
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.05.2023 டென்மார்க்கின் கிறின்சட் நகரில்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற புலன்மொழித்தேர்வு.

Posted by - May 15, 2023
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் புலன்மொழிவளத்தேர்வு 14-05-2023 ஞாயிற்றுக் கிழமையன்று மிகவும் சிறப்பாக டென்மார்க்கில் நடைபெற்றது.…
Read More