10,200 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13.75 கோடியில் ஸ்மார்ட்போன் – தமிழக அரசு சார்பில் டெண்டர்

Posted by - May 22, 2022
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.13.75 கோடியில் 10 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Read More

தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ-4 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - May 22, 2022
உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது…
Read More

பேரறிவாளன் விடுதலை: மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம்- அற்புதம்மாள்

Posted by - May 22, 2022
விடுதலைக்காக அனைத்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்கள் என சாதாரண தொண்டர்கள் கூட குரல்…
Read More

செஸ் போட்டி: உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

Posted by - May 21, 2022
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Read More

தஞ்சையில் கருணாசுவாமி கோவில் குளத்தை தூர்வாரியபோது 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

Posted by - May 21, 2022
உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறை பார்வையிட்டு செல்கின்றனர்.தஞ்சை அருகே கரந்தையில்…
Read More

7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிப்பு

Posted by - May 21, 2022
தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து வந்த மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதை இந்த நெல் திருவிழா நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு…
Read More

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

Posted by - May 21, 2022
ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Read More

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தலைவர் ஆகிறார்

Posted by - May 21, 2022
பா.ம.க.வை பலப்படுத்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் வகையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு…
Read More

சென்னை மாநகராட்சி கூட்டம் 30-ந்தேதி மீண்டும் கூடுகிறது

Posted by - May 20, 2022
ஒரு சில வார்டுகளில் மட்டுமே அதிகாரிகள் ஒத்துழைப்பு இருப்பதாகவும் பெரும்பாலான வார்டுகளில் அலட்சிய போக்கு நிலவுவதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி…
Read More