நிலையவள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல்- மஹிந்த

Posted by - May 19, 2018
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அந்த தேர்தல் குறித்து அரசாங்கம் அறிவிக்கும் வரையில் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை…
மேலும்

ராஜிதவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Posted by - May 19, 2018
அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தலைமையிலான குழுவினால் இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் துக்க தினம் அறிவிப்புச் செய்தமை நியாயமானது என அமைச்சரவைத் தீர்மானம் அறிவிக்கும் கடந்த…
மேலும்

அரசிலிருந்து வெளியேறும் நாளை தீர்மானியுங்கள் – ஜனாதிபதி

Posted by - May 18, 2018
தற்போதைய அரசாங்கத்திலிருக்கும் 23 அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நாளொன்றை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் புதிய சீர்திருத்தத்தின் கீழ் எதிர்வரும் ஜூன் 3ம் திகதி…
மேலும்

எரிபொருள் விலைச் சூத்திரத்தை மதிப்பிட சர்தேச நாணய நிதியம் தீர்மானம்

Posted by - May 18, 2018
இலங்கையின் எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிப்பதற்கான அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரத்தை, சர்தேச நாணய நிதியம், மதிப்பிடத் தீர்மானித்துள்ளது. இலங்கையின் நிதி அபாயங்களைக் குறைப்பதற்காகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த நிதியம் அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எரிபொருள் நிவாரணத்தால், ஏழை…
மேலும்

கொழும்பில் வாகன தரிப்பிடங்களில் அபராதம் இல்லை – ரோஸி

Posted by - May 18, 2018
கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர…
மேலும்

கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை – மீட்க நடவடிக்கை

Posted by - May 18, 2018
பொலன்னறுவை அத்தனகடவல, ஜயசிறிபுர பிரதேசத்தில், ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை ஒன்றை மீட்பதற்கான முயற்சிகளில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த இடத்துக்கு இன்று (18) வருகைத்தந்த அதிகாரிகள் கிணற்றுக்கள் விழுந்துள்ள யானையை மீட்க…
மேலும்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவுடன் பேச்சு

Posted by - May 18, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, 16 பேரில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதன் பின்னர், தினேஸ்…
மேலும்

முல்லைத்தீவில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்(காணொளி)

Posted by - May 18, 2018
முல்லைத்தீவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, இன்றையநாள் துக்கதினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு…
மேலும்

வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2018
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை இன்று காலை இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ,வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் குருமண்காடு…
மேலும்

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.…
மேலும்