நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

Posted by - May 1, 2020
நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள…
Read More

நிவாரணம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை-பந்துல

Posted by - May 1, 2020
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சிறிலங்காவின்  அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல்…
Read More

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

Posted by - May 1, 2020
எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிறிலங்காவின்  சிரேஷ்ட பிரதிப்…
Read More

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – கோட்டாபய!!

Posted by - May 1, 2020
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து…
Read More

இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது – சஜித்

Posted by - May 1, 2020
இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது என சிறிலங்காவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

இன்று மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 1, 2020
உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்”…
Read More

இந்தியாவில் இருந்து மேலும் ஒருதொகை மாணவர்கள் சிறிலங்காவுக்கு அழைத்துவரப்பட்டனர்

Posted by - April 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் இந்தியாவில் சிக்கித் தவித்த மேலும் ஒரு தொகை மாணவர்கள் சிறிலங்காவுக்குஅழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக…
Read More