ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது சிறிலங்காவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Posted by - May 1, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு…
Read More

கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும்- ஊழியர் சங்கம்

Posted by - May 1, 2020
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை674அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சிறிலங்காவில்…
Read More

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

Posted by - May 1, 2020
நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள…
Read More

நிவாரணம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை-பந்துல

Posted by - May 1, 2020
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சிறிலங்காவின்  அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல்…
Read More

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

Posted by - May 1, 2020
எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிறிலங்காவின்  சிரேஷ்ட பிரதிப்…
Read More

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – கோட்டாபய!!

Posted by - May 1, 2020
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து…
Read More

இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது – சஜித்

Posted by - May 1, 2020
இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது என சிறிலங்காவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்…
Read More