புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பணப்பெட்டியில் கண் வைக்கும் சிங்கள பௌத்த தேசாபிமானம்!

Posted by - March 27, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவெனக் கூறி வெற்றி பெறாத சர்வகட்சி மாநாடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பைகளுக்குள் கை வைத்து…
Read More

கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்?

Posted by - March 22, 2022
கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம்…
Read More

நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள்

Posted by - March 21, 2022
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது.
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்!

Posted by - March 20, 2022
‘முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு…
Read More

இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டி ஆட்சி செய்தால் தான் !

Posted by - March 18, 2022
கொழும்பு: இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று…
Read More

ஜெனீவா 2022

Posted by - March 14, 2022
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத்…
Read More

நிதியும் நீதியுமில்லா ஆட்சியில் பொய்யும் புரட்டுமே உச்சம்!

Posted by - March 13, 2022
ஜெனிவாவின் தற்போதைய அமர்வில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக பகிரங்கமாகக் கூறி மகிழ்வுறும் அமைச்சர்…
Read More

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

Posted by - March 9, 2022
கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன.…
Read More

முற்றவெளியில் நடந்த ஒரு பொங்கலும் சந்தையும்

Posted by - January 30, 2022
கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு…
Read More

பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ?

Posted by - January 16, 2022
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான…
Read More