நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் – ஜஸ்மின் சூக்கா

Posted by - May 19, 2020
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என சர்வதேச உண்மை…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியின் நாடாளுமன்ற அறிவித்தல் செல்லுபடியாகாது!

Posted by - May 19, 2020
அரசமைப்பின் 70(5)ஆவது சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தலை முன்னரே நடத்த வேண்டுமானால், நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தல் நடைபெறும் திகதி, புதிய…
Read More

மங்கள சமரவீர இரண்டாவது தடவையாக சி.ஐ.டி.யில் ஆஜர்

Posted by - May 19, 2020
மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். சிறிலங்காவில் 2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக…
Read More

சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை…
Read More

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்!

Posted by - May 19, 2020
சிறிலங்காவில்  இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார்…
Read More

சிறிலங்காவில் வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
Read More

சிறிலங்காவில் 5000 ரூபாய் நிதியுதவியில் மோசடி

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் சுமார் நான்கு மில்லியன் இலங்கையர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரணத் திட்டத்தை கண்காணிக்க…
Read More

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை – சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 19, 2020
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி. விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையிலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை ஒத்திவைப்பதல்ல – பிரசன்ன ரணதுங்க

Posted by - May 18, 2020
தேர்தல்களை நடத்துவதுகும் அவற்றை ஒத்திவைப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலை நடத்துவது…
Read More