சிறிலங்காவில் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - May 29, 2020
சிறிலங்காவில் கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல்  நாளைமறுதினம் அதிகாலை…
Read More

தொண்டமானின் மகள் தனிமைப்படுத்தல்; இறுதி கிரியையில் பங்கேற்க முடியாத நிலை

Posted by - May 29, 2020
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலையை அவரது மூத்த மகள் கோதை நாச்சியார் எதிர்நோக்கியுள்ளார்.
Read More

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

Posted by - May 28, 2020
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது…
Read More

சிறிலங்காவில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல

Posted by - May 28, 2020
உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக சிறிலங்காவில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம்.…
Read More

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதிக் கிரியைகள்’

Posted by - May 28, 2020
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

Posted by - May 28, 2020
சிறிலங்கா முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு

Posted by - May 28, 2020
சிறிலங்காவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில் கொரோனா நோயாளிகளின்…
Read More

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - May 28, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி…
Read More