தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் –சிறிலங்கா பொலிஸ்

Posted by - May 4, 2020
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு!

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக…
Read More

சிறிலங்காவில்கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் கொரோனா (கொவிட் 19)வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும்  3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களால் எதனைச் சாதிக்க முடியும்?-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - May 4, 2020
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்…
Read More

சிறிலங்காவில் தரமற்ற முக கவசம் கிருமி தொற்று நீக்க திரவ உற்பத்திகளுக்கு எதிராக வழக்கு!

Posted by - May 4, 2020
சிறிலங்கா சந்தையில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த கிருமி தொற்று நீக்கி திரவம் மற்றும் முக கவசங்களை தேடி இன்று…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகிறார் சம்பிக்க ரணவக்க!

Posted by - May 4, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்று  சிறிலங்கா பாதுகாப்பு படையினருக்கு பரவியமைக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தற்போதைய…
Read More

சிறிலங்காவின் கொட்டகலையில் மதுபான விற்பனை நிலையம் உடைப்பு…

Posted by - May 4, 2020
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலை…
Read More

சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

Posted by - May 4, 2020
சிறிலங்கா அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி…
Read More

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது – கம்மன்பில

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் விடுமுறைத் தினங்களில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது என ஆளும் தரப்பு முன்னாள்…
Read More