வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை – மீண்டும் கூடி கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

Posted by - May 4, 2020
வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

சிறிலங்காவில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபரை தடுத்து…
Read More

சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!-மஹிந்த

Posted by - May 4, 2020
பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று…
Read More

தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

Posted by - May 4, 2020
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை

Posted by - May 4, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண…
Read More

அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்கிறார் மஹிந்த ராஜபக்ஸ!

Posted by - May 4, 2020
கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த…
Read More

சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன

Posted by - May 4, 2020
கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட  சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன.
Read More

அடையாள அட்டையுடன் வெளியில் செல்லுங்கள்!

Posted by - May 4, 2020
ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற…
Read More

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது – ஹேஷா வித்தானகே

Posted by - May 3, 2020
நாடாளுமன்றைக் கூட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி, இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது என ஐக்கிய தேசியக்…
Read More