சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1563ஆக அதிகரிப்பு

Posted by - May 30, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1563ஆக அதிகரிதுள்ளது. இன்று (சனிக்கிழமை) 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர்…
Read More

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – மைத்ரிபால

Posted by - May 30, 2020
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து…
Read More

நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்

Posted by - May 30, 2020
நாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்…
Read More

சிறிலங்காவில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

Posted by - May 30, 2020
சிறிலங்காவில் மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம்…
Read More

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்

Posted by - May 30, 2020
இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல  BRP Davao del Sur  மற்றும் BRP Ramon Alcaraz …
Read More

தமிழீழ சைபர் படையணியால் சிறிலங்கா அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!

Posted by - May 30, 2020
சிறிலங்கா  பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணியால் சைபர்…
Read More

சிறிலங்காவில் புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல்

Posted by - May 30, 2020
சிறிலங்காவில் கடந்த ஆட்சியின் போது தனித்து செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்…
Read More

சிறிலங்காவில் மருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 30, 2020
சிறிலங்காவில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள…
Read More

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்

Posted by - May 30, 2020
நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை)…
Read More

இந்தியா, அவுஸ்ரேலியாவிலிருந்து 304 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - May 30, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சிறிலங்காற்கு வர முடியாமல், அவுஸ்ரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேர்…
Read More