நிலையவள்

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- மஹிந்த

Posted by - August 7, 2018
சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நேற்று (06)  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். சிங்கப்பூர்…
மேலும்

நீதிச் சேவையுடன் ஏனைய துறைகளை ஒப்பிட முடியாது- மங்கள

Posted by - August 7, 2018
நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார். நீதித்துறையுடன் தொடர்புபட்ட நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களம்…
மேலும்

பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

Posted by - August 7, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாகவும்…
மேலும்

பூரண அதிகாரத்துடனான விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும்-ஹக்கீம்

Posted by - August 6, 2018
இன,மத, கலாசார ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் ஆராயும் முகமாக பூரண அதிகாரங்களுடன் கூடிய விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
மேலும்

தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் – கூட்டு எதிர்கட்சி

Posted by - August 6, 2018
மகாண சபை தேர்தலை  விரைவாக நடத்துவதற்கு  தேர்தல் ஆணைக்குழு  அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டு எதிர்கட்சியின்  தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்தனர். கூட்டு எதிரணியின்  முக்கிய உறுப்பினர்களான பேராசிரியர்  ஜி. எல்.…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Posted by - August 6, 2018
ஹெரோயின் 4.3 கிராமினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. கிருலப்பனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

Posted by - August 6, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும்

அரசாங்க அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Posted by - August 6, 2018
அரசாங்க அச்சகத்தில் அரசியல் ரீதியில் ஒருசிலருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து அரசாங்க அச்சக ஊழியர்களின் தொழிற்சங்கம் இன்று நன்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அச்சக வேலைகள் முழுமையாக தடைபட்டுள்ளதாக தொழிற்சங்க இணைப்பாளர் சரத் லால்…
மேலும்

காரணம் சொல்வதற்கல்ல தேர்தல்கள் ஆணைக்குழு- ஜி.எல்

Posted by - August 6, 2018
தேர்தலை நடாத்தாமல் போனமைக்கு காரணம் கூறுவதற்கு அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு இருப்பது எனவும் தேர்தலை நடாத்துவதற்கான சகல வழிகளையும் உருவாக்கி தேர்தலை நடாத்துவதற்காகும் எனவும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று…
மேலும்

புகையிரதத்துடன் மோதுண்டு மாணவி பலி

Posted by - August 6, 2018
அளுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு 18 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் அம்பலாங்கொடை புகையிரத நிலையத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் இடம்பெற்றுள்ளது. புகையிரதத்துடன் மோதுண்டு…
மேலும்