பாங்க் ஆஃப் இந்தியாவிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க வேண்டும்: நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 11, 2024
வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம்…
Read More

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!

Posted by - March 10, 2024
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில்  அந்த நாட்டைச் சேர்ந்தடைந்த பின்னர்   இறுதிச் சடங்குகளை…
Read More

71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

Posted by - March 10, 2024
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான்…
Read More

“வாட்ஸ் அப்” தகவல் பரிமாற்றம்: 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

Posted by - March 10, 2024
பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.ஆனால், இதுவரை அந்நாட்டில்,…
Read More

பெண் பிரதமராக உள்ள நாட்டில், அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள்

Posted by - March 10, 2024
2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி…
Read More

தன்னை பார்க்க வராத பேரக்குழந்தைகளுக்கு தாத்தா வழங்கிய தண்டனை

Posted by - March 10, 2024
இந்திய வாழ்க்கை முறையில் குடும்ப உறவுகளின் மேன்மை மிகவும் போற்றப்படுகிறது.பணி, தொழில், திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாத்தா பாட்டி…
Read More

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

Posted by - March 10, 2024
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
Read More

40 அடி போர்வெல்லில் விழுந்த குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்

Posted by - March 10, 2024
மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி போலீஸ்…
Read More

பதுங்கு குழிகளை தூசி தட்ட வேண்டும்: நிதியைக் கோரும் யேர்மனி நகரசபைகள்

Posted by - March 9, 2024
யேர்மனியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அரசாங்கத்தில் கீழ் பயன்பாட்டில் இல்லாத பதுக்கு குழிகளை மீண்டும் புதிப்பிக்க வேண்டும் என்று இன்று சனிக்கிழமை…
Read More

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ஆண் ‘ரோபோ’

Posted by - March 9, 2024
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் பல துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல முன்னேற்றங்கள்…
Read More