கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே!- 20 ஆம் நாள்.
கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே! ****** ***** கொட்டிய குண்டுகளின் கோரத்தால் உறவுகளின் உடலோடு உடைகளும் கிளிந்தே இருந்தாலும்… இரத்தத்தின் வாடையோடு நடைப் பிணம்போலே வட்டுவாகல் வந்தங்கே நின்றோரின் பாடிது! வரண்டு நாவுக்கோ வந்தவுடன் நீர்கொடுத்து… பசித்த குடலுக்கோ பிஸ்கட்டும் பரிமாறி… “எல்லாம்…
மேலும்