கரிகாலன்

கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே!- 20 ஆம் நாள்.

Posted by - May 20, 2020
கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே! ****** ***** கொட்டிய குண்டுகளின் கோரத்தால் உறவுகளின் உடலோடு உடைகளும் கிளிந்தே இருந்தாலும்… இரத்தத்தின் வாடையோடு நடைப் பிணம்போலே வட்டுவாகல் வந்தங்கே நின்றோரின் பாடிது! வரண்டு நாவுக்கோ வந்தவுடன் நீர்கொடுத்து… பசித்த குடலுக்கோ பிஸ்கட்டும் பரிமாறி… “எல்லாம்…
மேலும்

பிரான்சு திரான்சி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 19, 2020
பிரான்சு திரான்சி நகரில் திரான்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து…
மேலும்

நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்ற தமிழின அழிப்பு  நினைவு நாள் 2020

Posted by - May 19, 2020
குருதி தோய்ந்த  எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில்  நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தமிழினஅழிப்பின் 11ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு மே 18 மாலை ஆறுமணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் உலகில் நிகழும்…
மேலும்

யேர்மனி wiesbaden நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் வணக்கநிகழ்வு.

Posted by - May 19, 2020
18-5-2020 திங்கட்கிழமை யேர்மனி wiesbaden நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் வணக்கநிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது ஐம்பதுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் மற்றும் ஈகைச்சடர ஏற்றல் அகவணக்கம் மலர் வணக்கம் சிறு உரையாற்றல் கவிதை என்பன இடம் பெற்றன இறுதியில் தாயக…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 11 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில் 18.05.2020 அன்று நினைவு கூறப்பட்டது.

Posted by - May 19, 2020
நகரின் மத்தியில் ஒன்றிணைந்த தமிழ்மக்கள் சர்வதேச அனுசரணையுடன் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செய்தனர். நிகழ்வானது கொரோனா தொற்றுநோயினால்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நெருப்பாற்றுக் கரையிலே! – 19 ஆம் நாள்

Posted by - May 19, 2020
முள்ளிவாய்க்கால் நெருப்பாற்றுக் கரையிலே! ****** ***** தூக்கவும் காக்கவும் முடியாத நிலையிலே… உயிரோடும் உயிரற்றும் உறவினைப் பிரிந்துமே… வலியோடு வந்தோரை வட்டுவாகல் வழியனுப்ப… வலியோடே அணைத்தது குட்டித் திடலங்கே! குடும்பமாய் அன்றங்கே இடம்பெயர்ந்த உறவுகள்… கொடுமைக்குள் கொத்தாக அழிவுண்டு போனோருள்… ஒவ்வொன்றாய்…
மேலும்

யேர்மனி Bremen மற்றும் Bremehaven நகரங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்-2020

Posted by - May 19, 2020
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆவது ஆண்டு நினைவு நாளை Bremen மற்றும் Bremehaven நகரங்களில் தமிழ் மக்கள் உணர்வோடு ஒன்றிணைந்து சர்வதேசம் பார்த்திருக்க சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற மே 18இன் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு-2020

Posted by - May 19, 2020
தமிழின அழிப்பின் உச்ச நாளான மே 18 2009ஆம் ஆண்டு சிறிலங்கா இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு 18.5.2020 திங்கட்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தின் பிரதான நகரமத்தியில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. கொடிய கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தில் உலகமே…
மேலும்

யேர்மனி டுசுல்டோர்வ் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - May 19, 2020
18.5.2020 திங்கட்கிழமை யேர்மனி டுசுல்டோர்வ்; நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் உச்ச நாளாகிய மே18 இன் நினைவேந்தல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு வழமைபோல் யேர்மனியின் மத்தியமாகாண பாராளுமண்றத்திற்கு முன்பாக நடைபெற்றது. கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் அதிகரித்து…
மேலும்