உலகின் மூலசக்தி எது? -அகரப்பாவலன்-

Posted by - May 17, 2023
இந்த உலகத்தை ஆளும் மூலசக்திகளிடம் மனிதாபிமானம் இருக்கின்றதா? எந்தத் தேவைகளுக்காக போர்கள் நிகழ்த்தப்படுகின்றன? யார் லாபம் பெற இவைகள் நடந்தேறுகின்றன?…
Read More

என்ன செய்யப்போகின்றோம்? – அகரப்பாவலன்.

Posted by - May 16, 2023
முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா!…
Read More

வலி தரும் நினைவுகள் ஆயிரம்! – இரா. செம்பியன்-

Posted by - May 16, 2023
தேசமே நிறை போர்க்களமானது..! படர்ந்து விரிந்த தானைகள் தகர்த்தொரு நேரிய போர்வழியில் தமிழர்படை வேகமெடுத்தாடியது…! தலைவனின் சேனைகள் செம்பொறி கக்க…
Read More

முற்றுகை முடக்கத்துள் துடி துடித்த மக்கள் ! அகரப்பாவலன்.

Posted by - May 15, 2023
சுற்றி வளைத்து பல்குழல் குண்டுகள் சரமாரியாக பாய்கின்றது.. சிங்கள வான் பறவைகள் சர்வதேசக் குண்டுகளை சணத்துக்குச் சணம் ஏவுகின்றது.. வன்னிமண்ணின்…
Read More