இலங்கையில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா!

Posted by - June 2, 2021
இலங்கையில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாளை தபால் நிலையங்கள்திறப்பு

Posted by - June 2, 2021
நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை…
Read More

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு -இராணுவத் தளபதி

Posted by - June 2, 2021
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன்…
Read More

பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - June 2, 2021
நாட்டில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.…
Read More

புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

Posted by - June 2, 2021
புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை…
Read More

மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரிக்கை

Posted by - June 2, 2021
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய…
Read More

ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை

Posted by - June 2, 2021
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ்…
Read More

பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு உதவி பெற அமைச்சரவை அனுமதி!

Posted by - June 2, 2021
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவிடம் உதவி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கம் நடவடிக்கை !

Posted by - June 2, 2021
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. பயணக்கட்டுப்பாடுகள்…
Read More

‘ஸ்புட்னிக் வீ ஒரு டோஸ் வைத்திய நிபுணர்களின் முடிவு’

Posted by - June 2, 2021
ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான தீர்மானம், விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவால்…
Read More