நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

Posted by - March 9, 2022
நேற்றைய தினத்தில் (08) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - March 9, 2022
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று…
Read More

இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது

Posted by - March 9, 2022
இந்தியா – இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கும், இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கும், தமிழ் பேசும் அனைத்து தமிழ்…
Read More

பதுளையை உலுக்கிய கொடூர கொலைச் சம்பவம் – சந்தேகநபர் சரண்!

Posted by - March 9, 2022
பதுளை – ஹாலி எல, உடுவரை மேற்பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More

அரச அதிகாரிகளுக்கான விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தம்

Posted by - March 9, 2022
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

கற்பழித்து உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 9, 2022
நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில்…
Read More

அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - March 9, 2022
அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக…
Read More

தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கப்பட்ட 10 பாடசாலைகள்!

Posted by - March 8, 2022
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும்…
Read More

நாட்டில் மேலும் 632 பேர் கொவிட் தொற்று

Posted by - March 8, 2022
நாட்டில் மேலும் 632 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

மார்ச் 31 வரை வீதிகளுக்கு இருட்டு

Posted by - March 8, 2022
மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும்…
Read More