தொழில் திணைக்களம் வௌியிட்டு விஷேட அறிக்கை

Posted by - June 5, 2021
கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தற்போது…
Read More

14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு

Posted by - June 5, 2021
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய…
Read More

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் – வெளிவிவகாரஅமைச்சு தெரிவித்துள்ளது என்ன ?

Posted by - June 5, 2021
யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

இலங்கையில் 19 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!

Posted by - June 5, 2021
இலங்கையில்  இதுவரை 1,920,801 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

கொவிட் சடலத்துடன் சென்ற வேன் விபத்து – பொலிஸ் அதிகாரி பலி!

Posted by - June 5, 2021
ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி வரை கொவிட் சடலம் ஒன்றை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற வேன் வாகனம்…
Read More

களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை!

Posted by - June 5, 2021
களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள,…
Read More

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு

Posted by - June 5, 2021
பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி…
Read More

கடற்கரையில் இருந்து 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்!

Posted by - June 5, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக்…
Read More

பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த பொதுமக்களின் ஆதரவு தேவை!-அஜித் ரோஹண

Posted by - June 5, 2021
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது

Posted by - June 5, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
Read More