களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை!

257 0

களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள, தோதங்கொடை, மில்லெனிய, மதுரவல மற்றும் களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.