பால்மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை Posted by தென்னவள் - May 2, 2020 உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. Read More
மணல், மண் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அறிவுறுத்தல்! Posted by தென்னவள் - May 2, 2020 மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி தொடக்கம் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும்… Read More
105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்! Posted by தென்னவள் - May 2, 2020 கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு… Read More
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690அதிகரிப்பு Posted by நிலையவள் - May 1, 2020 சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. Read More
ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது சிறிலங்காவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு! Posted by நிலையவள் - May 1, 2020 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு… Read More
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும்- ஊழியர் சங்கம் Posted by நிலையவள் - May 1, 2020 கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின்… Read More
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை674அதிகரிப்பு Posted by நிலையவள் - May 1, 2020 சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. Read More
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666அதிகரிப்பு Posted by நிலையவள் - May 1, 2020 சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சிறிலங்காவில்… Read More
சிறிலங்காவின் தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு Posted by தென்னவள் - May 1, 2020 தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது! Posted by நிலையவள் - May 1, 2020 நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள… Read More