மணல், மண் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அறிவுறுத்தல்!

Posted by - May 2, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி தொடக்கம் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும்…
Read More

105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!

Posted by - May 2, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  16பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
Read More

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது சிறிலங்காவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Posted by - May 1, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு…
Read More

கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும்- ஊழியர் சங்கம்

Posted by - May 1, 2020
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை674அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சிறிலங்காவில்…
Read More

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

Posted by - May 1, 2020
நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள…
Read More