நிலையவள்

150க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

Posted by - July 9, 2019
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 150இற்கும்…
மேலும்

நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்!

Posted by - July 9, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த விமானம் இன்று மும்பை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. Basler BT-67  என்ற…
மேலும்

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 9, 2019
ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவினரால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 07 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த வீதி பிரதேசத்தில் இந்தக் கைது…
மேலும்

மொனராகலை வனப் பகுதியில் தீ

Posted by - July 9, 2019
மொனராகலை பொலிஸ் பிரிவில் ஏக்கர் 08, அலியாவத்தை சரணாலயத்தில் தீடிரே தீ ஏறபட்டுள்ளது. மொனராகலை பொலிஸாருக்கு குடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்டு பிரதேசவாசிகின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்…
மேலும்

தாக்குதலுடன் சம்பந்தமில்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்- ரிஷாத்

Posted by - July 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார்.…
மேலும்

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.சீ.எம். யாசீர் நியமனம்

Posted by - July 9, 2019
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று  மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.சீ.எம்.யாசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர், கட்சியின் ஏனைய…
மேலும்

களுத்துறையில் 34 மணி நேர நீர்வெட்டு!

Posted by - July 9, 2019
களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10.00 மணிமுதல் நாளை இரவு 08.00 மணி வரை இவ்வாறு…
மேலும்

நாடளாவிய ரீதியில் இன்று மின்விநியோகம் மட்டுப்படுத்தல்

Posted by - July 8, 2019
நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இன்று மின்விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் தற்போது மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கு தேவையான மின்சாரத்தில் நூற்றுக்கு 95 வீதமானது மின்சாரம் மின் நிலையத்தின்…
மேலும்

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Posted by - July 8, 2019
கிளிநொச்சியில் பாவனையற்று காணப்பட்ட  கிணறொன்றிலிருந்து சில வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வெடிபொருட்களைப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் உள்ள கிணறு சுத்தம் செய்யப்பட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட…
மேலும்

எதிர்வரும் பொதுத்தேர்தலே எனது இறுதி தேர்தல் – மங்கள

Posted by - July 8, 2019
எதிர்வரும் பொது தேர்தலுடன் தேர்தல்களின் பங்கப்பற்றுவதிலிருந்து விடைப்பெற தீர்மானித்துள்ளதாகவும் இறுதி ஐந்து வருடங்கள் மக்களை முன்னேற்றுவதற்கான பணிகளை செய்ப்போவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். அத்துடன் பிடிப்பட்ட பொருளாதாரத்திலிருந்து வெளிவர வேண்டும். சந்தரப்பவாத கல்வியில் முடங்காமல்  சர்வதேசத்துக்கு ஏற்ற கல்வியில் முன்னேற…
மேலும்