துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

Posted by - September 3, 2021
பாதாள உலக ​கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த சஜித்

Posted by - September 3, 2021
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை 06.06 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

Posted by - September 3, 2021
வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாண வர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய…
Read More

ஒரே தடவையில் சம்பளத்தை அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை – ஸ்டாலின்

Posted by - September 3, 2021
அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்…
Read More

சிறையில் ரிஷாத்துக்கு கைத்தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டு!- சிறைக்காவலருக்கு இடமாற்றம்

Posted by - September 3, 2021
சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு கைத்தொலைபேசி ஒன்றை வழங்கியாக குற்றம் சாட்டப்பட்ட சிறைக் காவலர் ஒருவர் மகசின் சிறையிலிருந்து…
Read More

#beraking ஊரடங்குச் சட்டம் 13ஆம் திகதிவரை நீடிப்பு

Posted by - September 3, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது செப்டம்பர் 13ஆம் திகதி…
Read More

கொரோனாவுடன் இணைந்து ஜனநாயக நெருக்கடி நிலவுகிறது – கோப் குழு தலைவர்

Posted by - September 3, 2021
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்…
Read More

28 பொலிஸ் அதிகாரிகள் கொரோனாவுக்கு பலி

Posted by - September 3, 2021
இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…
Read More