யாழ்.மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் முறைப்பாடு

Posted by - April 4, 2024
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம்…
Read More

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யவேண்டாம்; பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 4, 2024
கடந்த சில நாட்களாக பட்டிருப்பு வலயக் கல்விப் அலுவலகத்திற்கு எதிராக சிலரின் தூண்டுதலில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (3)…
Read More

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனுடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு!

Posted by - April 4, 2024
வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை…
Read More

யாழில். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது

Posted by - April 4, 2024
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை புதன்கிழமை (03) புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட…
Read More

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார்

Posted by - April 3, 2024
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்.     அண்மையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறையில்…
Read More

வவுனியாவில் தனியார் பஸ்ஸினை வழிமறித்து தாக்குதல் முயற்சி

Posted by - April 3, 2024
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் (02) மதியம் தனியார் பஸ்ஸினை வழிமறித்து மற்றொரு  தனியார் பஸ் சாரதி, நடத்துனர்  குறித்த பஸ்…
Read More

202 கிலோமீற்றர் நீளமுடைய யானை வேலி அமைப்பு !

Posted by - April 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தொடர்கின்ற யானை – மனிதன் மோதலினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு நலனுதவித்…
Read More

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்

Posted by - April 3, 2024
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க   யாழ்ப்பாணம்   வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம்…
Read More

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை – பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை

Posted by - April 3, 2024
யாழ். மாவட்டத்தில்  போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட…
Read More

யாழ். அராலி கிழக்கு பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து நாசம்!

Posted by - April 2, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவமானது நேற்று…
Read More