முகமாலை, இந்திரபுரம் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…
Read More

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில்…
Read More

யாழ்ப்பாணம் தீவகப்பகுதிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் (காணொளி)

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் தீவகப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி தற்போதும் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம்…
Read More

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 1, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட…
Read More

கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு பெரும்பதிப்பு (காணொளி)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக…
Read More

தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)

Posted by - December 1, 2016
அனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற…
Read More

கிளிநொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம் படகு போக்குவரத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு(காணொளி)

Posted by - December 1, 2016
  தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிசொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய…
Read More

கிளிநொச்சியில் “நாடா” புயலால் கல்லூரியின் தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்தது. (காணொளி)

Posted by - December 1, 2016
நாட்டின் வட பகுதியில் “நாடா” புயல்காற்று நிலைகொண்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இன்று காலை கிளிநொச்சியில் பலமாக…
Read More

பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் (காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன. கோப்பாய் பொலிஸ்…
Read More