‘காவல் உதவி செயலி’ மூலம் சைபர் குற்ற புகார்களையும் பதிவு செய்யலாம்

Posted by - April 7, 2023
 சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை…
Read More

வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் விவகாரம் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிஹார் யூடியூபர் கைது

Posted by - April 7, 2023
வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டுவ­தாக போலியான வீடியோ எடுத்து வெளியிட்டதாக பிஹார் யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Read More

உணவு பாதுகாப்பு அலுவலர்களாக சித்த மருத்துவர்களை நியமிக்கலாம்

Posted by - April 7, 2023
உணவு பாதுகாப்பு அலுவலர்களாக சித்த மருத்துவர்களை நியமிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த…
Read More

அரியலூர் – கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023
 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசின் இரண்டாவது தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது.
Read More

திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுசார் நகரம்

Posted by - April 6, 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில்…
Read More

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்

Posted by - April 6, 2023
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா…
Read More

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர தாமதிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Posted by - April 6, 2023
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக…
Read More

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் உண்மையை மறைத்து அரசியலுக்காக எதிர்ப்பதா?- தி.மு.க. மீது வானதி பாய்ச்சல்

Posted by - April 6, 2023
டெல்டா பகுதியில் விளைநிலங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவு செய்துவிட்டாக தி.மு.க.…
Read More

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - April 6, 2023
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய…
Read More

டெல்டாவில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்க திட்டம்: 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் அழியும் அபாயம்

Posted by - April 5, 2023
நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. ஏற்கனவே மீத்தேன்,…
Read More