நிலையவள்

புலமை பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தில்

Posted by - January 8, 2020
5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று (07) குறித்த பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பரீட்சை…
மேலும்

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - January 8, 2020
6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்கேநபர்கள் நிட்டம்புவ, ஊராபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் நேற்றிரவு (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (08) அத்தனகல்ல நீதவான்…
மேலும்

ஶ்ரீலங்கன் விமானங்களை ஈரான், ஈராக் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என எச்சரிக்​கை

Posted by - January 8, 2020
மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை காரணத்தால் கொழும்பு – இலண்டன் இடையிலான ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானங்களை ஈரான், ஈராக் நாடுகளின் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவிற்கு எதிர்ப்பு

Posted by - January 8, 2020
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார். இந்த நிலையில்,…
மேலும்

யாழில் ‘தமிழமுதம்’ நிகழ்வு ஆரம்பம்

Posted by - January 8, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா இவ்வருடம் ‘மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.…
மேலும்

சர்ச்சைக்குரிய ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து CCD விசாரணை!

Posted by - January 8, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க வெவ்வேறு நபர்களுடன் மேற்கொண்ட தொலைபேசி…
மேலும்

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

Posted by - January 8, 2020
நிக்கவெரட்டிய, கொட்டவெஹர பகுதியில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஷ்ட உதவி செயலாளரின் தலைமையின் கீழ் மூவர்…
மேலும்

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - January 7, 2020
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை  இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக…
மேலும்

ரஞ்சனின் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல் பதிவுகள் தம்வசம் – மஹிந்தானந்த

Posted by - January 7, 2020
கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை, அதிகாரிகளை மிரட்டி அரசியல் -பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குரல் பதிவுகளில் 5  குரல்பதிவுகள் மட்டுமே வெளியில் வந்துள்ளது. இன்னும் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல்பதிவுகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
மேலும்

நீதிமன்ற சுயாதீனத்தை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் -நாமல்

Posted by - January 7, 2020
நீதிமன்ற சுயாதீனத்தன்மை கடந்த அரசாங்கத்தினால் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது என்றாலும் நீதிமன்ற சுயாதீனத்தை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் அத்துடன் நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே அதிகாரத்துக்கு…
மேலும்