ஶ்ரீலங்கன் விமானங்களை ஈரான், ஈராக் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என எச்சரிக்​கை

215 0

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை காரணத்தால் கொழும்பு – இலண்டன் இடையிலான ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானங்களை ஈரான், ஈராக் நாடுகளின் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.