தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடக்கம் – 2 மாதங்களுக்கு 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது

Posted by - April 14, 2023
  தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் நாளை (ஏப்.15) தொடங் குகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு 15 ஆயிரம் விசைப்படகுகள்…
Read More

3 ஓவியர்களுக்கு நூற்றாண்டு விழா: சென்னையில் கண்காட்சி, பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு

Posted by - April 14, 2023
மூன்று பெரும் ஒவியர்களுக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஏப். 12-ம் தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில்…
Read More

எழும்பூரில் 18-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கிறார்

Posted by - April 13, 2023
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தல்…
Read More

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநில அரசு பயிற்சி அளிக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன்

Posted by - April 13, 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு 2-வது நாளாக இன்று பாளை தியாகராஜ நகரில் நடைபெற்றது. இதில்…
Read More

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட நீதிமன்றம் தடை

Posted by - April 13, 2023
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட பாஜக முன்னாள்நிர்வாகியான நிர்மல் குமாருக்குதடை விதித்துள்ள உயர் நீதிமன்றம்,அவர் பதிவிட்டுள்ள…
Read More

கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

Posted by - April 13, 2023
கலாக்ஷேத்ராவில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் நேற்று விசாரணை…
Read More

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கழன்று கீழே விழுந்ததில் ஊழியர் உயிரிழப்பு

Posted by - April 13, 2023
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்த ஏசி இயந்திரம் கழன்று கீழே விழுந்ததில், மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.
Read More

தமிழக சிறைச்சாலைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு

Posted by - April 12, 2023
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கை உணவுகள் தரமான செக்கு…
Read More

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் புற்றுநோயை முற்றிலும் அழிக்கும் அதிநவீன கருவி

Posted by - April 12, 2023
புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்கான டெலிகோபால்ட் கருவி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.…
Read More

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே அவமான சின்னம்- முதலமைச்சர் ஆவேசம்

Posted by - April 12, 2023
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை…
Read More