பேருந்து விபத்தில் ஆறு மாத குழந்தை பலி

Posted by - June 10, 2023
கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு…
Read More

எதிா்கட்சி தலைவரை சந்தித்த ADB பணிப்பாளர்

Posted by - June 10, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா(Kenichi Yokoyama) உள்ளிட்ட குழுவினர் நேற்று (09) கொழும்பிலுள்ள…
Read More

2500 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

Posted by - June 10, 2023
கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக…
Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் இடைநீக்கம்!

Posted by - June 10, 2023
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர், பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள்…
Read More

ரயிலில் பயணிக்கும் மாணவா்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - June 10, 2023
பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த…
Read More

கோழி இறைச்சி, முட்டையினை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க புதிய சட்டம்

Posted by - June 10, 2023
கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…
Read More

2015 – 2020 வருடங்களில் நாட்டிற்கு 24,98,714 வாகனங்கள் இறக்குமதி

Posted by - June 10, 2023
2015 – 2020க்கு இடைப்பட்ட  காலங்களில் நாட்டுக்கு 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன்…
Read More

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களிற்கு தீர்வை வழங்கவேண்டும்

Posted by - June 10, 2023
காணாமல்போனோரின் குடும்பத்தினர்  நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக்…
Read More

சிறுவனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - June 10, 2023
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா்   கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல்…
Read More

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள்

Posted by - June 10, 2023
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
Read More