சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி

Posted by - March 28, 2024
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக…
Read More

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

Posted by - March 28, 2024
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.…
Read More

வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு ; கடுவலையில் சம்பவம்

Posted by - March 28, 2024
கடுவலை – கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

பொலிஸ் பொறுப்பதிகாரியை பணி இடைறுத்தம் செய்ய தீர்மானம்!

Posted by - March 28, 2024
பாதாள உலக முக்கிய நபரான  அல்டோ தர்மாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு  அவருக்கு  ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை…
Read More

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின் வரிகள் குறைப்பு!

Posted by - March 28, 2024
இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட  சரக்கு  வரியை  நேற்று புதன்கிழமை (27) முதல்…
Read More

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Posted by - March 28, 2024
பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் மூடப்பட்டுள்ள தேசிய கலாபவன வளாகத்தில்…
Read More

திடீர் சுகயீனமுற்ற தம்பதியினர் உயிரிழப்பு : அகலவத்தையில் சம்பவம்!

Posted by - March 28, 2024
வாந்தி  ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை

Posted by - March 28, 2024
கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே…
Read More

சீனாவின் ஒத்துழைப்பு தொடரும்

Posted by - March 28, 2024
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சிறப்பான ஈடுபாட்டை தொடரப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.…
Read More

மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி

Posted by - March 28, 2024
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. அந்த மசாஜ் நிலையங்களின்…
Read More