மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணி திரள்வோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 24, 2024
மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பிப் பார்க்கும் நிலைமை ஏற்படும்…
Read More

காயங்களுக்கு மருந்திடக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபியுங்கள்

Posted by - March 24, 2024
இலங்கையில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, சிதிலமடைந்த மக்களின் காயங்களுக்கு மருந்திடக்கூடியதும், அனைவரையும்…
Read More

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

Posted by - March 23, 2024
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த…
Read More

ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?

Posted by - March 22, 2024
ஜேர்மனியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்களை…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில்…
Read More

வெடுக்குநாறிமலை சம்பவம் – மதசுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது

Posted by - March 21, 2024
வவுனியாவில் சமீபத்தில் இந்து ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பிரிட்டன்…
Read More

சபாநாயகர் இந்த நாட்டின் சாபக்கேடு

Posted by - March 21, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வாதிகார ஆட்சியை முன் கொண்டு செல்ல,பொலிஸார் மக்கள் மீது காட்டாட்சியை நடத்த அவர்களுக்கு கடுமையான சட்டங்கள்…
Read More

கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 21, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி…
Read More

யாழில் தொடரும் மீனவர்களின் போராட்டம் ; ஒருவரது நிலை கவலைக்கிடம்

Posted by - March 21, 2024
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை…
Read More

வவுனியா நீதிவானுக்கு பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தல் – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சிறிதரன்

Posted by - March 21, 2024
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும்…
Read More