தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு எமக்கான நீதிவேண்டி பல கொட்டொலிகளை எழுப்பியவண்ணம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டிருந்தனர். தொடர்ந்து ஆவண நிழற்படக் காட்சிப்படுத்தலும் வேற்றின மக்களுக்கான துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது உறுதிமொழி ஏற்புடன் நிறைவுற்றது.
- Home
- முக்கிய செய்திகள்
- கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -பிரித்தானியா.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025
















