சமர்வீரன்

ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன் லெப் கேணல் விக்கீஸ்வரன்.!

Posted by - August 10, 2019
10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப்…
மேலும்

கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

Posted by - August 10, 2019
இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத…
மேலும்

சுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி

Posted by - August 10, 2019
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது. சுவிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் யேர்மனியில் இருந்து சென்ற பெண்கள் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
மேலும்

காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி

Posted by - August 8, 2019
காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி …நந்திக் கடலில் ஆறடி அலைகள் எழும்புது காத்திருக்கின்றோம் நம்பி….என்னும் போகவில்லை காலம் எங்கள் உயிரில் வாழ்கின்றது ஈழம்…. வருவான் வருவான் தலைவன் வருவான்…. https://youtu.be/OFTYvaOT-9o
மேலும்

இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலையின் ஆறாத வடு.!

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30 ஆவது நினைவு தினம் இன்றாகும். வல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும். வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும்…
மேலும்

கும்மியடிபெண்னே கும்மியடி கும்மியடிபெண்னே கும்மியடி

Posted by - August 1, 2019
கும்மியடி பெண்னே கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வந்தோரைத் துதி பாடுங்கடி நெஞ்சை வென்றாரை இங்கு போற்றுங்கடி தேன்தமிழ் தேசியம் வந்தாளும் தாய் மண்ணை நினைப்போரைப் போற்றுங்கடி கும்மியடிபெண்னே கும்மியடி .. https://youtu.be/9gF_I3thpEU
மேலும்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கதறிய எமது குரல்கள்.!

Posted by - July 26, 2019
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை…
மேலும்

எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு

Posted by - July 25, 2019
எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு எங்கள் வல்லான் தமிழ்வேங்கை பிரபாகரன் தலைமை வளிகாட்டும் நாடு எங்கள் நாடு தமிழீழநாடு எங்கள் நாடு என்று சொல்லுவோம் நிமிர்வோடு புலிவீரர் களமாடி வெல்லுவோம் தடைபோட்டுத் தடைபோட்டு உரிமை பறித்தான் தனியாக்கித்…
மேலும்

கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க

Posted by - July 18, 2019
கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க போராட்டம் வென்றிடவே புலியாகித் தலைவன் வந்தானடி. தாதஸ்வரம் நல்லதவில் போர்முரசம் இடிமுழங்க வாறிழுத்த வீரப்பறை வாசிக்கவே நரம்பதிர வாழ்வுதனை மீட்டிடவே வலிமையுடன் தமிழன் நின்றான்டி. https://youtu.be/8nVxOjxp-9E
மேலும்

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான். அதனையடுத்து குறித்த சிங்கள காடையனை சிறிலங்கா பொலிஸார் பத்திரமாக அழைத்துச் சென்று…
மேலும்