கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.!

Posted by - July 10, 2019
10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல்…
Read More

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள் சிறப்புக்கட்டுரை -சிவசக்தி

Posted by - July 4, 2019
யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை…
Read More

லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!

Posted by - July 3, 2019
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38…
Read More

மேஐர் தசரதன்

Posted by - July 2, 2019
1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப்…
Read More

இரகசியத்தை காக்க தன்னுயிரை உயிராயுதமாக்கிய கடற்கரும்புலி மேஜர் பாலன் .!

Posted by - June 28, 2019
கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை…
Read More

மேஜர் மாறன்.! 30 வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

Posted by - June 26, 2019
26.06.1989 அன்று பன்றிக்கெய்த குளத்தில் லொறியில் வருகையில் இந்திய இராணுவம் பதுங்கித்தாக்கியதில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த முன்னாள் வன்னிமாவட்ட…
Read More

மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்தவர் கடற்கரும்புலி மேஜர் சந்தனா.!

Posted by - June 26, 2019
அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின்…
Read More

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!

Posted by - June 26, 2019
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களிலும், சுகவீனம் காரணமாகவும் வீரச் சாவைத் தழுவிக்…
Read More

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் வீரவணக்க நாள்…!

Posted by - June 24, 2019
பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்…
Read More