Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தீவிரமான, உறுதியான செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. தேசியத்தலைவர் போராடப்புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில்! 13வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி…
மேலும்
அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் 31/12/2023 ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் பொத்துவில்…
மேலும்
வவுனியா வடக்கு எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.(காணொளி)
வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவின் காஞ்சூரமோட்டை எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்ப மக்களிற்கான உலருணவுப் பொருட்கள் யேர்மனிவாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இன்று வழங்கப்பட்டது. இந்த பங்களிப்பினைச் செய்த யேர்மனிவாழ் தமிழீழமக்களுக்கு மருதோடை காஞ்சூரமோட்டை எல்லைக்கிராம மக்கள்…
மேலும்
புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர்வணக்கம்.- தமிழீழ விடுதலைப் புலிகள்.
2912.2023 புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர்வணக்கம் தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்கள் 28.12.2023 அன்று சாவடைந்துள்ளார் என்ற செய்தி, தமிழ்…
மேலும்
அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று ஆலயடிவேம்பு மழை வெள்ள உலர் உணவு பொதிகள்.
அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று ஆலயடிவேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட 8ம் மற்றும் 9ம் பகுதிக்கு உட்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 40 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் 29/12/2023 ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது
மேலும்
தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு 29/12/2023 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 29/12/2023 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
மேலும்
திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் பகுதியில் பிரானஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரானஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 28/11/2023 உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.15 குடும்பங்கள் பயன்பெற்றன.
மேலும்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.
இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டதுடன் மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கிவைத்தார்.
மேலும்