திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் பகுதியில் பிரானஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

65 0

திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பிரானஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 28/11/2023 உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.15 குடும்பங்கள் பயன்பெற்றன.