தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயிலால் பரபரப்பு

Posted by - September 27, 2022
தெமட்டகொட புகையிரத தடத்தில் பயணித்த ரயில் ஒன்று தண்டவாளத்தைவிட்டு விலகி அங்கிருந்த பழைய கட்டடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த…
Read More

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இருவர் கைது

Posted by - September 27, 2022
மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின்…
Read More

வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன

Posted by - September 27, 2022
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள்…
Read More

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம் – காஞ்சன

Posted by - September 27, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக…
Read More

சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

Posted by - September 27, 2022
பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022…
Read More

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!

Posted by - September 27, 2022
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது – பாடசாலை மாணவர்கள் பார்வை

Posted by - September 27, 2022
நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு…
Read More

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

Posted by - September 27, 2022
தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்!

Posted by - September 27, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி…
Read More

சஹரானின் சாரதி உள்ளிட்ட 4 பேருக்க பிணை

Posted by - September 27, 2022
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கீழ் பயங்கரவாத…
Read More