சமர்வீரன்

தமிழர்கலாச்சார ஒன்றியம் நூர்ன்பேர்க் நடாத்தப்பட்ட புத்தாண்டுக்கலைவிழா வின்படத்தொகுப்புக்கள்.

Posted by - January 8, 2024
தமிழர்கலாச்சார ஒன்றியம் நூர்ன்பேர்க் நடாத்தப்பட்ட புத்தாண்டுக்கலைவிழா வின்படத்தொகுப்புக்கள்.அதன்போது சிறப்புவிருந்தினராக முன்சன் தமிழாலய நிர்வாகி திரு நிர்மலன் கலந்து வாழ்த்துரை வளங்கினார்.  
மேலும்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி 4.2.2024

Posted by - January 7, 2024
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு கரிநாள்!! பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை எமது…
மேலும்

ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட செயற்ப்பாட்டளர்களை கைது செய்த பொலிஸார்-(காணொளி)

Posted by - January 4, 2024
இனப்படுகொலையாளி ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்ப்பாட்டளர்களான,அருள்மதி , பொன் மாஸ்ரர் , சத்தியசீலன் உள்ளிட்ட பலரை அச்சுறுத்தி சிங்கள பொலிஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும்

யேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு கிராம மக்கள் வெள்ளத்தினால் முற்றாகப்பாதிக்கப்பட்டு கதிரவெளி பாடசாலையில் தங்கவைக்கப்படுள்ள 47 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 150 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஜேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்றஅகரம் கலைநிகழ்ச்சிமூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம்…
மேலும்

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் வெள்ள நிவாரணம். (காணொளி)

Posted by - January 2, 2024
திருமலை மாவட்டத்தில் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 400 ற்கும் அதிகமாண குடும்பங்கள் வெருகல் மாவடிச்சேனை இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டு சிரமப்படும்மக்களிற்கு இரவோடிரவாக யேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் நுளம்பத்திரி சித்தாலேப இபனடோல்,தீப்பெட்டி,பிஸ்கட் பக்கெட்,மெழுகுவர்த்தி பெண்களிற்காண அத்தியவசிய பொருடகள் வழங்கப்பட்டன.150 குடும்பங்களிற்கு 01ஃ01ஃ2024…
மேலும்

அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது.

Posted by - December 31, 2023
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தீவிரமான, உறுதியான செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. தேசியத்தலைவர் போராடப்புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில்! 13வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி…
மேலும்

அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023.

Posted by - December 31, 2023
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் 31/12/2023 ம் திகதி அன்று வழங்கி  வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் பொத்துவில்…
மேலும்

வவுனியா வடக்கு எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.(காணொளி)

Posted by - December 30, 2023
வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவின் காஞ்சூரமோட்டை எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்ப மக்களிற்கான உலருணவுப்  பொருட்கள்  யேர்மனிவாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இன்று வழங்கப்பட்டது. இந்த பங்களிப்பினைச் செய்த யேர்மனிவாழ் தமிழீழமக்களுக்கு மருதோடை காஞ்சூரமோட்டை எல்லைக்கிராம மக்கள்…
மேலும்