துருக்கிய அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தி

Posted by - March 13, 2017
ஐரோப்பிய நாடுகளில் துருக்கிய அரசாங்கம் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது. துருக்கியில் நடைபெறவுள்ள கருத்து…
Read More

பேரணிக்குள் பேரூந்து பாய்ந்து பயங்கர விபத்து – 40 பேர் பலி

Posted by - March 13, 2017
கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைத்தியில் பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்துக்குள் பேரூந்து பாய்ந்த விபத்தில் சுமார் 40…
Read More

ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – அமெரிக்கா

Posted by - March 13, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி…
Read More

பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

Posted by - March 13, 2017
ஜெர்மன் பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் 25 மணி நேர பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். பேர்லின் நகரின் டோகால் மற்றும் ஸ்கோன்பில்ட்…
Read More

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலி

Posted by - March 13, 2017
ஆபிரிக்க நாடான எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலியாகினர். அத்துடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More

உ.பி. பா.ஜனதா துணைத்தலைவர் தயாசங்கர் சிங் இடைநீக்கம் ரத்து

Posted by - March 12, 2017
தயாசங்கர் சிங்கை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று…
Read More

தமஸ்கஸ்-இல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

Posted by - March 12, 2017
சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை சிரிய…
Read More

பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வக்கீல் நீக்கம்

Posted by - March 12, 2017
பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வக்கீல் பிரீத் பராராவை ஜனாதிபதி டிரம்ப் நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Read More

மால்டா ரெயில் நிலைத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Posted by - March 12, 2017
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More

பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் விடுதலை

Posted by - March 12, 2017
இஸ்ரேல் பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற ஜோர்தான் இராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோர்தானின் உத்தியோகபூர்வ தகவல்களை…
Read More