முல்லைத்தீவில் கனமழையால் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிப்பு!

Posted by - December 22, 2023
கனமழையினால் ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக  முல்லைத்தீவு மாவட்டத்தில் 2327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையில் …
Read More

யாழ்.நெல்லியடி பகுதியில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

Posted by - December 22, 2023
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
Read More

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் போதைப்பொருள் வியாபாரி கைது

Posted by - December 22, 2023
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்,  ஒரு கிலோ 565…
Read More

நேரத்தை வீணடிக்கும் ஒ.எம்.பி.அலுவலகம் ; பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

Posted by - December 22, 2023
விசாரணை என்ற போர்வையில் எமது நேரத்தை வீணடிப்பதாக ஒ.எம்.பி.அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
Read More

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து பெண் பலி ; அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

Posted by - December 22, 2023
வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
Read More

ஏறாவூரில் மோப்ப நாயின் உதவியுடன் 4 போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Posted by - December 22, 2023
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை மோப்ப நாயின் துணையுடன் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து…
Read More

கிளிநொச்சி பூநகரி பகுதியில் பாதுகாப்பற்ற குழியில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

Posted by - December 22, 2023
கிளிநொச்சி பூநகரி  நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
Read More

அதிபர்களுக்கான நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்

Posted by - December 22, 2023
அதிபர் நியமனங்களில்  தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மோதல் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 22, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை…
Read More

யாழ்தேவி தடம்புரள்வு : வடக்கு ரயில் சேவை பாதிப்பு

Posted by - December 22, 2023
யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More