தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு!

Posted by - December 28, 2020
வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த…
Read More

வவுனியா சந்தையில் 140 பேருக்கு பி.சி.ஆர். சோதனை

Posted by - December 28, 2020
வவுனியா மரக்கறிச் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று பெறப்பட்டன. நாட்டில்…
Read More

சம்மந்தன் மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்

Posted by - December 28, 2020
மாகாண சபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போதும்…
Read More

காட்டு யானை உயிரிழப்பு – ஒருவர் கைது!

Posted by - December 28, 2020
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு யானை ஒன்று வயல் நிலத்தினை…
Read More

சடலங்கள் எரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

Posted by - December 28, 2020
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

சர்வதேச சுயாதீன விசாரணையின் போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும்

Posted by - December 28, 2020
சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
Read More

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய பொதிகள்

Posted by - December 27, 2020
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. எனினும் அதனைக்…
Read More

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை – நால்வருக்கு தொற்று உறுதி!

Posted by - December 27, 2020
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.…
Read More

தமிழர்ளுக்கு உரிமையைக் கொடுத்து விட்டால் சிங்கள மக்களுக்கு இருக்க நாடு இல்லாமல் போய்விடும்

Posted by - December 27, 2020
உலக சனத்தொகையில் தமிழர்களை விட குறைந்த அளவில் உள்ள சிங்கள மக்கள் ஓரளவிற்கு செறிந்து வாழுகின்ற இந்த நாட்டில், தமிழ்…
Read More