தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் 12-ந்தேதி வழக்கம் போல் திறந்திருக்கும்

Posted by - July 9, 2017
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள், 12-ந்தேதி வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Read More

380 டன் பாறையில் செய்த சாமி சிலையை வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

Posted by - July 9, 2017
380 டன் பாறையில் செய்த சாமி சிலையை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்…
Read More

மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு

Posted by - July 8, 2017
இலங்கை அரசின் அபராத விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். மத்திய தலைமை தபால்…
Read More

இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு

Posted by - July 8, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து,…
Read More

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை

Posted by - July 8, 2017
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையை வரும்…
Read More

தமிழக மீனவர்கள் கைது: கலெக்டர் அலுவலகம் அருகே 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - July 8, 2017
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர்…
Read More

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை: எம்.எல்.ஏ. செம்மலை

Posted by - July 8, 2017
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தென்படவில்லை என்று செம்மலை எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Read More

ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்

Posted by - July 8, 2017
நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என பரமக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வசந்தகுமார் கூறியுள்ளார்.
Read More

குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - July 8, 2017
குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்…
Read More

தீவிரவாத ஆதரவாளர்கள் இருவர் தமிழகத்தில் கைது

Posted by - July 7, 2017
இந்திய இராணுவப் புலனாய்வாளர்களால் தமிழகம் – கோயமுத்தூர் பகுதியில் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைதாகியுள்ளனர். இந்திய விமானப்படைத்…
Read More