இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம் – ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்

Posted by - February 12, 2021
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) ;நாட்டின் பல பகுதிகளி…
Read More

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

Posted by - February 12, 2021
கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ-9 வீதிவழியாக பரந்தன்…
Read More

யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதியில் மேலும் சில பெட்டிகள் இணைப்பு!

Posted by - February 12, 2021
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் ஈடுபடும் தொடருந்தில் புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை கொழும்பிலிருந்து…
Read More

பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணி தனி நபரால் அபகரிப்பு! ஏ9 வீதியில் எதிர்ப்பு போராட்டம்!

Posted by - February 12, 2021
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன் பற்று கிராமத்தில் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் காணியினை தனிநபர் ஆக்கிரமித்தவருவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம் – கோவிந்தன் கருணாகரம்

Posted by - February 12, 2021
அரச மரம் ; புத்தருக்கு எவ்வளவு ; முக்கியமோ அதேபோன்றே ; குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர்…
Read More

பனிக்கன்குளம் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டது!

Posted by - February 12, 2021
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

மன்னாரில் கொவிட்-19 தொற்றால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

Posted by - February 12, 2021
மன்னாரில் வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!

Posted by - February 12, 2021
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292…
Read More

வடக்கில் நேற்று கர்ப்பிணிப் பெண் உட்பட எழுவருக்கு கொவிட்-19

Posted by - February 12, 2021
கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

போலி கையொப்பமிட்டு காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் பிரமுகர்!

Posted by - February 12, 2021
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் முகமாலை திரேசம்மாள்புரம் பகுதியில் முப்பது ஏக்கருக்கும் மேலான காணி மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.…
Read More