ஈருருளிப்பயணப் போராட்டம் ஈகைப்பேரொளி முருகாதசன் திடலினை (ஐ.நா முன்றலில் ) பெரும் எழுச்சியோடு வந்தடைந்தது.

Posted by - February 22, 2021
14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள்…
Read More

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

Posted by - February 20, 2021
சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான…
Read More

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

Posted by - February 20, 2021
வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம்…
Read More

11ம் நாளாக (18.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் Basel மாநகரை வந்தடைந்தது .

Posted by - February 18, 2021
“தமிழீழத் தாகம் தணியாது எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது” என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்று எந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல்…
Read More

10ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நாளை 18.02.2021 சுவிசு நாட்டிற்குள் நுழைகின்றது.

Posted by - February 17, 2021
“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க…
Read More

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது.

Posted by - February 16, 2021
இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது.…
Read More

பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.காணொளி இணைப்பு

Posted by - February 15, 2021
8ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணச் செயற்பாட்டாளர்கள்…
Read More

இனத்திற்காய் பயணிக்கும் உங்கள் நோக்கத்துடன் இணைந்திருப்போம்.

Posted by - February 14, 2021
தொற்றுநோய் அச்சுறுத்தலையும் கடும் குளிரையும் வென்றபடி பயணிக்கும் மனிதநேயப் போராளிகளுக்கு வாழ்த்துக்கள். எமது மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதி…
Read More

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 14, 2021
வரும் 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை…
Read More